பவானிசாகர் அருகே ஆடுகள் திருட்டு! சிசிடிவி

பவானிசாகர் நால்ரோடு அருகே உள்ள கிராம பகுதிகளில் சிலர் வீடு, தோட்டங்களில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இதை பகலில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் வந்து வீட்டின் அருகே கட்டியிருந்த 2 ஆடுகளை திருடிச் சென்றதை சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி