அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்து சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்பதும், குடிபோதையில் அவர் பன்னீர்செல்வத்தின் செல்போனை எடுத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி