கோபி: கர்நாடக மாநிலம் மது கடத்தி வந்தவர் கைது

கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ஆசனூர் செக் போஸ்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். காரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதுபாட்டில் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மதுபாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த விக்னேஸ்வரனை ( 24) கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி