ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணன் ஆ. ராசா அவர்கள் மாதம்பாளையம் ஊராட்சி கள்ளிப்பாளையம் கிராமத்தில் பயணியர் புதிய நிழல் குடை (மதிப்பீடு ரூ.5,00,000) அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் அண்ணன் என். நல்லசிவம், நமது பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் தலைவர், மாதம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் என்.காளியப்பன் கலந்து கொண்டனர்.