மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் சத்தி சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?