காலை 10 மணிக்கு மஹா தீபாரதனை, சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியையும், தொடர்ந்து சுவாமிக்கு 1008 வடமாலை சாத்துதல் விழாவும், அடுத்து ஆஞ்சநேய சுவாமி வெள்ளிக்கவசம், தங்கவசம் அணிந்து மஹா அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு