தாளவாடியில் தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் தாளவாடி மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் தாளவாடி மற்றும் 60 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வங்கி சென்றனர்.
தேங்காய்பருப்பு
மூட்டை: 21
எடை: 10. 48குவிண்டால்
மதிப்பு: 2, 29, 909/-
கிலோ
அதிகவிலை: 231. 99
குறைந்தவிலை: 187. 87
சராசரிவிலை: 209. 93
விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி