உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ. 82 லட்சத்து 20 ஆயிரத்து 260 ரொக்கம், 388 கிராம் தங்கம், 527 கிராம் வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி