ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், தனியார் கம்பெனி அருகே, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால் பாபு சாஸ்திரி மற்றும் குமார் (வயது 20) ஆகியோர் இரண்டு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தனர். சித்தோடு போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.