அங்கு பகு ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1,950 கிலோ ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி