அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வடக்குபுதூர்பாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 34), நாமக்கல் மாவட்டம் போத்தனூர் சேர்ந்த ராமலிங்கம் (60), சோளசிரமணியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60), சென்னை வ. உ. சி நகரைச் சேர்ந்த முருகன் (52), முனியப்பன் (66), கொடுமுடியை அடுத்த மாணிக்கம் (60), அண்ணமார் கோவிலைச் சேர்ந்த மேகநாதன் ( 33), ஊஞ்சலூரைச் சேர்ந்த பாபு ( 51), பெரும்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் ( 34), மயில்சாமி (39), வடுக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் 11 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சீட் கட்டுக்களையும், ரூ. 2000 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்
பவானி
ஈரோடு: சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோவில் கைது