பின்னர், மகள், பேரனுடன் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6. 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும், வெள்ளி அரைஞான், வீட்டில் வைத்திருந்த 3 பித்தளை குடங்களையும் காணவில்லை. இதுகுறித்து, சித்தோடு போலீசில் சுமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு