இன்று தானம் கொடுக்க மறக்காதீர்கள்.!

மஹாளய அமாவாசையான இன்று தானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். நம்மை விட்டுச் சென்ற முன்னோர்கள் அமாவாசை தினத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் உணவு தேடி நம் இல்லம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளிக்க மறவாதீர்கள். பசி என்று யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தயங்காமல் உணவு வாங்கி கொடுங்கள். யாருக்கும் உணவு வழங்க முடியவில்லை என்றால், காகம், பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளியுங்கள்.

தொடர்புடைய செய்தி