இத்திட்டத்தின் கீழ், வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதற்கு, அரசு ரூ.75,000 மானியம்
வழங்குகிறது. உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, மீதமுள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்கவும் வழிவகை செய்கிறது. இதன் மூலம் மின்சாரக் கட்டணம் நாம் செலுத்த தேவையிருக்காது. உங்களுக்கும் வருமானம் கிடைக்கும். இது பற்றி கூடுதல் விவரங்களை அறிய https://pmsuryaghar.org.in/ என்ற இணையதளத்தை பாருங்கள்.