அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 38,428 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 7,791 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 30 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ள திமுக வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: News18TamilNadu

தொடர்புடைய செய்தி