மேலும், குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலில் இருந்து விலகத்தயாரா என திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 57 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?