அதிமுகவில் இணைந்த திமுக, அமமுக நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டத்தில் திமுக, அமமுக கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திமுக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில், மல்லி ஊராட்சியை சேர்ந்த திமுக, அமமுக கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி