முல்லைக்காடு பகுதிகளில் தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களில் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கப்பல் கட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. வெளியான முக்கிய தகவல்