மேலும் காதிலிருந்த கம்மலை காதோடு சேர்த்து பறித்துக்கொண்டு தப்பி ஓடும்போது கம்மலும் தவறி கீழே விழுந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வேடசந்தூர் குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மணி மகன் சக்திவேல் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு.. கன்னி விட்டு அழுத மோகன் லால்