தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் நடந்து சென்று இலை தளைகள் மூலம் காட்டுத்தீயை அணைக்க மாலை ஐந்து முப்பது மணி முதல் இரவு 7:30 மணி வரை இரண்டு மணி நேரமாக போராடினர்.
தரிசு நிலத்தில் புட்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர்.