இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற எனக்கு உரிமை உண்டு எனவும், தொடர்புடைய அலுவலர்கள் எனக்குச் சேர வேண்டிய தொகையை வழங்க வேண்டும் எனவும் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் எனக்கு வழங்கவில்லை. எனவே, எனக்குச் சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு