இதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி