இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தைப்பூச திருவிழாவை போலவும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை