உடனடியாக பழனி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட நபர் திண்டுக்கல் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த துரை என்பதும், ஏற்கனவே பல இடங்களில் திருடி போலீசாரிடம் பிடிபட்டு சிறைக்குச் சென்று வந்தவர் என்பது தெரியவந்தது. திருட வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்