தைப்பூசத் திருவிழா இன்று அதிகாலை சண்முக நதி இடுமன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய பகவானை வணங்கியும், கைகளில் சூடம் ஏற்றியும் அரோகரா, அரோகரா என்ற கோசத்துடன் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்களும் பெண்களும் முருகன் பக்தி பாடல்களை பாடிப்படி கிரிவலம் வந்து மலை மீது சாமி தரிசனம் செய்யச் செல்கின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் சாமி தரிசனத்திற்கு மலை மீது செல்லக்கூடிய பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்