இதையொட்டி ஜல்லிக்கட்டு காளை மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் முருகன், குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் காளை மாடுகளை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு