இதில் இரண்டு கார்களும் மூன்று முறைக்கும் மேல் சுற்றி சாலையில் விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் ராஜேஷ் குடும்பத்தினர் 5 பேர் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு