உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேருந்து சேவையை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் வழங்கிய பிரம்மாண்ட ஒளிதுறை மலையடிவாரத்தில் பாத விநாயகர் கோயில் முன்பு அமைக்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருவதை அறிந்து, தானும் அந்த சேவையில் பங்கெடுக்கும் வகையில் புதிய பேருந்து வாங்கி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தொழிலதிபர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தில் வெட்டு