பேரணியில் தற்கொலை எண்ணத்தை கைவிடுவது, தற்கொலை என்பது கோழைத்தனம், தற்கொலை எண்ணம் வந்தால் மருத்தவ ஆலோசனை பெறுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமெழுப்பியபடி சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவர்கள் ஸ்ரீதர், காந்தி, சசிகலா உள்பட தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு