விண்ணப்பம் செய்த மற்றவர்களுக்கு விரைவில் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவித்தபடி விண்ணப்பித்தவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி