பழனி அருகே அத்திவலசு கிராமத்தில் அமராவதி ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற 14 வயதுச் சிறுமியை, காப்பாற்ற முயன்ற ஹசன் என்ற இளைஞரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.