பின்னர் கோவிலின் பாதாளத்தில் அமைந்துள்ள செம்பு முருகன் முன்பு முருகன் பாடலை மனமுருகி பாடி சாமி தரிசனம் செய்தார். பாதாள செம்பு முருகன் கோவிலில் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படும் என்ற பதாகையை பார்த்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் வியந்து மகிழ்ந்து கோயில் அறங்காவலரை பாராட்டினார். பாதாள செம்பு முருகன் கோவிலில் விற்கப்படும் கருங்காலி மாலையை வாங்கி மதுரை ஆதீனம் அணிந்துகொண்டார். பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்த மதுரை ஆதீனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிலக்கோட்டை
பேரூராட்சியால் கட்டப்பட்ட கடைகள் முறைகேடாக டெண்டர்