இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று ஒட்டன்சத்திரத்தில் உள்ள முத்துச்சாமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா