விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், உதவிப்பொறியாளர் விஜயராகவன், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம் உதவிப்பொறியாளர் பொன்னுவேல், இளநிலைப்பொறியாளர் கருப்பண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றதால் ராகவ் சதாவுக்கு மத்திய அரசு பாதுகாப்பு