விழாவில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் பாலமுருகன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தாகிரா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்