இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தில்சாத் பேகம் காட்டு பாவாசேட், ஆறாவது வார்டு கவுன்சிலர் யாஸ்மின் ரியாஜுதீன், எட்டாவது வார்டு கவுன்சிலர் அன்சர் மைதீன், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி டீக்கடை சுப்பிரமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்