மேலும் திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசைவலி, வாந்தி, தொண்டைவலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். சாதாரண காய்ச்சல் என மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய இளைஞரை பலாத்காரம் செய்த அமெரிக்க பெண் மீது புகார்