இதுகுறித்து பழனி டிஎஸ்பி தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணையா மகன் மாரிமுத்து (49) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை