பொதுமக்கள் குடியிருப்பு அருகிலேயே ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தரமான அரிசி வழங்க 700 ஆலைகளில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க கோடவுன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு 15 வகை கலரில் சேலைகள், 5 வகை கலரில் வேட்டிகள் வழங்கப்பட உள்ளது என்றார். ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, பி. ஆர். ஓ. , நாகராஜ பூபதி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு.. கன்னி விட்டு அழுத மோகன் லால்