இதுகுறித்து பெரியசாமியின் மகன் நீலமேகம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய சூழ்நிலையில் இறந்து போன ஆணின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு