அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சசிகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்