இதில் காளிதாசன் வாகனம் பறந்து சென்று காட்டுப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் விழுந்தது. கதிர்வேல் பலத்த காயம் அடைந்து வலது கால் உடைந்தது. மேலும் வலது கையின் சுண்டு விரல் கசங்கியது. அவ்வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கதிர்வேல் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்