இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் தலைமையில், தேவாலயம் பகுதிகளில் அளவீடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா, கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்