இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியில் சீறிப்பாய்ந்து முதலிடம் பிடித்த காளைகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசுகள் வழங்கப்பட்டன.
குதிரை பேரம் விவகாரம்.. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி