பாஜகவினர் கூட்டமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமிடம் தனியார் நிதி நிறுவனத்தினர் வைத்தியலிங்கத்தை மிரட்டுவதாகவும் அவர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதால் அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுத் தரும்படியும் புகார் அளித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்