கூட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியர்கள் தமிழரசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்தியாவில் பட்டப் படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை விகிதம் 30-விழுக்காடு அளவிற்கு குறைவாக இருக்கிறது. இது உயர வேண்டும். மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தர அளவீடுகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து சிறப்பு குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு