திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த வாலிபருக்கு ரூ. 38 லட்சம் இழப்பீடு

திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலரஞ்சித்குமார்(28) தேனியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். 2022-ல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான இழப்பீடு கோரி அவரது தந்தை சின்னத்தம்பி வழக்கு தொடர்ந்தார். திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம், காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ. 38,46,467 இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி