இதையடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். அதில் நூலகத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் விடுதியை முடக்க உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி., மதுமதி கூறுகையில், "இதுவரை எவ்வித புகாரும் எனக்கு வரவில்லை" என்றார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?