அதீத கனமழை பெய்யும் போது வயநாடு போன்று கொடைக்கானலும் நிலச்சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். இயற்கை ஆர்வலர் பாலசுப்ரமணி கூறியதாவது: ஊட்டியில் இது போன்ற நிகழ்வால் அங்கு அவ்வப்போது நிலச்சரிவு, இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிலையை கொடைக்கானலும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாசில்தார் பாபு கூறுகையில், "தடை செய்யப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துபவர்களுக்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!