தற்போது வரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், பொது வணிக வளாகங்கள் அதிகம் இருப்பதால் சட்டவிரோதமாக நடத்தப்படும் மதுபான கூடாரம் இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி